கல்லறை திருநாள் : கிறிஸ்தவர்கள் அஞ்சலி

இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு மறைந்த தங்கள் உறவினர்கள் கல்லறையில் சென்று கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மரணமடைந்தால் கல்லறையில்

இன்று கல்லறை திருநாளை முன்னிட்டு மறைந்த தங்கள் உறவினர்கள் கல்லறையில் சென்று கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கிறிஸ்தவர்கள் மரணமடைந்தால் கல்லறையில் அடக்கம் செய்யப்படுகின்றனர். இதனையடுத்து, கல்லறைகளுக்கு சென்று அவர்களை நினைவுகூரும் வகையில் அவர்கள் கல்லறைக்கு சென்று  அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.