மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல் – நாங்கள் அப்படியல்ல! அமைச்சர் ஓ.எஸ் மணியன்!

Published by
Rebekal

மக்கள் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கமல், நாங்கள் அப்படியல்ல என அமைச்சர் ஓ.எஸ் மணியன் கூறியுள்ளார்.

கொரோனா தொற்று தமிழகத்திலும் அதிக அளவில் இருப்பதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில் உள்ளது. இந்நிலையில் கிராம சபைகள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து அண்மையில் இது குறித்து பேசிய தமிழ் திரையுலக நடிகரும், மக்கல் நீதி மைய கட்சி தலைவருமாகிய கமல் அவர்கள் கிராம சபை கூட்டம் நடத்தாததற்கு காரணம் கொரோனா காலகட்டத்திற்குரிய வரவு செலவு கேட்கப்படும் என்ற அச்சத்தில் தான் போல என கூறியிருந்தார்.

இது குறித்து அமைச்சர் ஓ எஸ் மணியன் அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது அதற்கு பதிலளித்தஓ.எஸ்.மணியன் அவர்கள், கமலஹாசன் மக்களின் உயிர் மீது அக்கறை இல்லாதவர் கொரோனா ஊரடங்கு போடப்பட்டு இருப்பதாலும், மக்கள் உயிர் மீது எங்களுக்கு அக்கறை இருப்பதாலும் தான் கிராமசபை கூட்டங்கள் நடத்தப் படவில்லை. எனவே மக்கள் மீது அக்கறை இல்லாத தலைவர்கள் பேசக்கூடிய பேச்சுதான் இது என கமலை சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

அண்ணாமலையின் கருத்து பிற்போக்குத்தனமானது – அன்பில் மகேஸ் பேச்சு!

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…

38 minutes ago

மன்னிச்சிடுங்க பா தெரியாம நடந்திருச்சு….தக் லைஃப் குறித்து இயக்குநர் மணிரத்னம்!

சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…

1 hour ago

உயர்கிறதா ரயில்களின் டிக்கெட் கட்டணம்? இந்திய ரயில்வே எடுத்த முடிவு?

டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…

2 hours ago

நாங்க போர் ஒப்பந்தத்தை மீறி தாக்கவில்லை…இஸ்ரேல் குற்றச்சாட்டுக்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…

2 hours ago

“பணம் கேட்கும்போதெல்லாம் கொக்கைன் கொடுத்தாரு”…ஸ்ரீகாந்த் பகீர் வாக்குமூலம்!

சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…

3 hours ago

போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!

இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…

3 hours ago