திமுக-ல் இணைந்த கார்த்திக்கேய சிவசேனாதிபதி.
கார்த்திக்கேய சிவசேனாதிபதி, காங்கேயம் கால்நடை வளர்ப்போர் சங்கத்தின் செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் ஜல்லிக்கட்டு போராட்டத்தை முன்னின்று நடத்தினார். மேலும் இவர் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளையை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், இவர் கொங்கு மண்டலமும், தமிழ்நாடும் பெற்ற நன்மைகளை பற்றிய ஆய்வினை இவர் நடத்தி வந்தார். தற்போது இவர் திமுகவில் இணைந்துள்ள நிலையில், இவருக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாப்களின் பூங்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…