உள்ளாட்சித் தேர்தல் : டோக்கன் வழங்க உத்தரவு

- இன்று 2-ம் கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.
- தகுதியுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க டோக்கன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை 2 கட்டங்களாக நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதனால் கடந்த 27-ம் தேதி முதற்கட்ட தேர்தலில் 45 ஆயிரத்து 336 பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் இன்று 2-ம் கட்ட தேர்தல் காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி நடைப்பெற்று வருகிறது. பாதுகாப்புப் பணியில் 61,000 போலீசார் , முன்னாள் ராணுவத்தினா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.அதன்படி, மாலை 5 மணிக்குள் வாக்குச்சாவடி மையங்களுக்கு வரும் தகுதியுள்ள வாக்காளர்களுக்கு மட்டுமே வாக்களிக்க டோக்கன் வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025