வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணுவிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
தமிழக முதலமைச்சர் பழனிசாமியின் தாயார் இன்று மறைந்த நிலையில் அஞ்சலி செலுத்துவதற்கு வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு சேலத்திற்கு காரில் சென்றுள்ளார்.அப்பொழுது விழுப்புரம் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.இதனையடுத்துஅமைச்சர்துரைக்கண்ணுமுண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளார்.அவருக்கு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.