கனமழை காரணமாக 17 முகாம்களில் 397 குடும்பங்கள் தஞ்சம்! அமைச்சர் வேலுமணி தகவல்!

Published by
மணிகண்டன்

தென்மேற்கு பருவக்காற்று வீசுவதன் காரணமாக தமிழகத்தில் கோயம்பத்தூர், நீலகிரி ஆகிய மாவட்ட சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் பொதுமக்களின் வீடுகள் சேதமடைந்து மக்கள் முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

இது குறித்து அமைச்சர் வேலுமணி பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில் , ‘ கனமழையால் மக்களின் இயல்பு வாழ்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. 72 வீடுகள் ஓரளவு சேதாரமும், 27 வீடுகள் முழுமையக மழையால் சேதமும் அடைந்துள்ளது. மொத்தமாக 99 வீடுகள் சேதமடைந்துள்ளது.’ எனவும்

மேலும், ‘ நொய்யல் ஆற்றில் 40 ஆண்டுகள் கழித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் 17 முகாம்களில், 397 குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளான். இங்கு சுமார் 1000க்கும் மேற்பட்டோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இந்த மழையால் ஏரி, குளம் நிரம்பி விடும் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.’ எனவும் தெரிவித்தார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

CSK vs KKR : கொல்கத்தாவுக்கு பறிபோனது பிளே ஆஃப்.., நீண்ட நாள் கழித்து சென்னை திரில் வெற்றி.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

58 minutes ago

சென்னையில் நாளையும் போர்க்கால ஒத்திகை…, எதெல்லாம் துண்டிக்கப்படும்.?

சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…

2 hours ago

CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!

கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…

3 hours ago

ரசிகர்கள் ஷாக்: டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் ரோஹித் சர்மா.!

மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…

4 hours ago

”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…

5 hours ago

KKR vs CSK : வெற்றி பெருமா சென்னை.? பிளே ஆஃப் வாய்ப்பை பெருமா கொல்கத்தா.? டாஸ் விவரம் இதோ.!

கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…

5 hours ago