கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மனித குலத்தை மீட்டு தருவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய சவால்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் இந்த வைரஸால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து தொடர்ந்து தற்போது பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஒரு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் செயப்படாவில்லை. இதனால், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் வீட்டிர்குள்ளேயே முடங்கி இருக்க வேண்டிய சூழலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், கவிஞர் வைரமுத்து, மதுரை மாவட்டம் துவரிமான் பகுதியில் உள்ள தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், 172 நாடுகளில், 100 கோடி மாணவர்கள் ஓராண்டு கல்வியை இழந்திருப்பதாக வேதனை தெரிவித்தார். மேலும், கொரோனாவால் கொள்ளையடிக்கப்பட்ட காலத்தை மனித குலத்தை மீட்டு தருவது தான் இந்த உலகத்தின் மிகப்பெரிய சவால் என்றும், அந்த சவாலை அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…