நகை கொள்ளை : ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

மண்ணச்சநல்லூர் அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாசியில் உள்ள வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை நடந்துள்ளது. இந்த கொள்ளை

மண்ணச்சநல்லூர் அருகே ஓய்வுபெற்ற விஏஓ வீட்டில் 50 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திருவாசியில் உள்ள வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை நடந்துள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.