இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்களை பொதுமக்கள் வாங்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும் என அரசு கேட்டுக்கொண்டது.
ஆனால் பலர் சமூக விலகலை கடைப்பிடிக்க வில்லை என்று பல புகார்கள் எழுந்துள்ளது.இந்நிலையில் நாளை முதல் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே செயல்பட வேண்டும் என முதல்வர் பழனிசாமி புதிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.
இதற்கு முன் அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை விற்கும் கடைகள் பகல் 2.30 திறந்திருந்த நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
விதிகளை மீறுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மதம் சார்ந்த கூட்டங்களை தவிர்க்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டு உள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுக்கு சென்று பொருட்களை வழங்க அரசுடன் சமூக ஆர்வலர்கள் இணைந்து செயல்பட வேண்டும் என முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார்
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…
டெல்லி : தவறான தகவல்களைப் பரப்பியதற்காக சீனாவின் Global Times, Xinhua ஆகியவை தொடர்ந்து துருக்கி அரசின் பிரபல செய்தி…
சென்னை : நடிகர் சந்தானத்தின் வரவிருக்கும் படமான 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்தின் 'கிஸ்ஸா 47' பாடலில் 'ஸ்ரீனிவாச கோவிந்தா'…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித், விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்ததாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தது…
சென்னை : திருச்சி சரகத்தில் 40 காவல் ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். வெளியாகியுள்ளது. மேலும், புதுக்கோட்டை மாவட்டத்தில்…