அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் வருத்தம் இல்லை என்று சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற புதிய அமைச்சரவை விழாவில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் மற்றும் சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின், தமிழகத்துக்கு தேவையான ஒரு முக்கியமான விஷயம் நடைபெற்றுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம் என்றும் கூறியுள்ளார்.
மேலும், தலைவர், அமைச்சர்கள், சட்டமனற்ற உறுப்பினர்கள் மற்றும் கழக தோழர்கள் மக்களுக்கான பணியை ஆற்றுவார்கள் என கூறினார். அமைச்சரவை பட்டியலில் உங்கள் பெயர் தொடர்ச்சியாக பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது உங்கள் பெயர் அதில் இடம் பெறவில்லை, இதனால் ஏதும் வருத்தம் உள்ளதா என்ற கேள்விக்கு, அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, நான் திராவிட இனத்தை சேர்ந்தவன் என்ற வாசகம் பொறிக்கப்பட்ட முகக்கவசம் அணிந்து முக ஸ்டாலினின் பதவியேற்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இன்று (மே 7) அதிகாலை 1.44 மணியளவில்…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இன்று அதிகாலை 1.44 மணியளவில் இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும்…
இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பஹல்காம் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 25 இந்தியர்கள் மாறும்…
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…