ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் மரியாதை செலுத்தியுள்ளனர்.
ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இதன் பின்னதாக டிசம்பர் 7ஆம் தேதியன்று ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணைய ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் முன்னிலையில் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்றது.
இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ள நிலையில், இவர்கள் இருவரும் அதிமுக ஒருங்கிணைப்பாளராகவும், இணை ஒருங்கிணைப்பாளராகவும் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து இருவரும் ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தியுள்ளனர்.
சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் சென்னை சிவானந்தா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கூட்ட நெரிசலாலும், வெயிலின்…
டெல்லி : டெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் கடந்த ஜூலை 9 தேதி அன்று அதிகாலை 1:45 மணியளவில் ஒரு…
டெல்லி : குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மாநிலங்களவையின் (ராஜ்யசபா) நியமன உறுப்பினர்களாக நான்கு பிரபலமான நபர்களை நியமித்துள்ளார். இந்த…
சென்னை : திருவள்ளூர் அருகே டீசல் டேங்கர் ரயிலில் ஏற்பட்ட தீ 5 மணி நேரமாக எரிந்து வரும் நிலையில்,…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் போலீஸ் கஸ்டடியில் உயிரிழந்த 24 குடும்பத்தினருக்கு நீதி கேட்டு சென்னையில் தவெக #TNDemands…