VK Sasikala [File Image]
சென்னையில் சசிகலா அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், என்னுடைய அனுபவத்தை நீங்கள் போக, போக தானாக தெரிந்து கொள்வீர்கள். அதிமுகவில் உள்ள அனைவருக்குமே முகவரி கொடுத்தது இந்த இயக்கம். எனவே இந்த எல்லாரும் இந்த இயக்கத்தில் இருப்பதாக அனைவரையும் நினைத்து கொள்வேன்.
எனக்கு பயமே கிடையாது. நான் மக்களை மட்டும் தான் பார்ப்பேன். நாங்கள் திமுக மாதிரி கிடையாது. அதிமுகவாக இருந்தாலும் தப்புனா தப்பு என்று தான் சொல்லுவேன். எங்களுக்கென்று ஒரு வழி உள்ளது. எங்கள் இரண்டு தலைவர்கள் சொல்லி கொடுத்த வழி. நிச்சயமாக இந்த இயக்கம் நன்றாக வரும்.
எப்போதுமே இந்த இயக்கத்தில் ஒரு சின்ன பிரச்னை இருக்கும். ஒரு தலைவர் மறைந்த பின் ஒரு பிரச்னை வரும். அந்த பிரச்னை அப்படியே இருந்ததில்லை. திருப்பி சேர்ந்து விடுவோம். இது 2-வது முறையாக இந்த பிரச்னை நடந்துள்ளது. முதல்முறை சரி செய்ததும் நான்தான். இப்போது உள்ள அனுபவத்தை வைத்து என்னால் இந்த பிரச்சனையை சரி செய்ய முடியும் என நான் நம்புகிறேன்.
ஓபிஎஸ் எங்க கட்சிக்காரர். அவர் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். என்னால் எல்லாரையும் சரி பண்ண முடியும். அந்த கெப்பாசிட்டி எனக்கு இருக்கு. எந்த சமயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது எனக்கு தெரியும் என தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…