ஆக்சிஜன் ரயில்.., 2 சிறப்பு அதிகாரிகள் நியமனம்..!

Published by
murugan

ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் செய்ய ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை அரசு நியமனம் செய்துள்ளது.

கொரோனாவின் இரண்டாவது அலை காரணமாக நாள்தோறும் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த இரண்டாவது அலை காரணமாக மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

 ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் அதற்கான முயற்சிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் ஒரிசாவில் இருந்து திரவ ஆக்சிஜனையும் கொள்முதல் செய்ய ஒரியா, இந்தி தெரிந்த உயர் அதிகாரிகளை அரசு நியமனம் செய்துள்ளது.

சேலம் மாவட்டம் வனபாதுகாவலர் ஏ.பெரியசாமி மற்றும் வேளாண்த்துறை அதிகாரி நிஷாந் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஒடிசாவில் உள்ள  ரூர்கோலா மற்றும் கலிங்கா நகரில் இருந்து தினமும் 100 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜனை வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

டேங்கர் வேகன்கள்,  ரயில் மூலம் இதுவரை தமிழகத்திற்கு 110 மெட்ரிக் டன்  ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது. அடுத்துக் இரண்டு வாரத்திற்கு ரூர்கோலா புவனேசுவரத்தில் இருந்து ஆகிய கொண்டு வர 2 சிறப்புகள் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Published by
murugan

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

11 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

11 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

11 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

12 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

13 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

15 hours ago