தமிழ்நாடு

தமிழக காவல் ஆய்வாளருக்கு மனித உரிமைக் குழு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது!!

சிறுமுகை எஸ்ஆர்எஸ் நகரை சேர்ந்தவர் விஜயகுமார். பொறியாளரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். அவரது மனைவி அளித்த புகாரின் பேரில், 2019ல் துடியலூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்மீனாம்பிகை நிதி முறைகேடு, வரதட்சணை கொடுமை உள்ளிட்ட பல்வேறு ஐபிஎஸ் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்ததார். விஜய்குமாருக்கு எதிரான ஆதாரங்களை மனித உரிமை ஆணையம் கேட்டது, அதை இன்ஸ்பெக்டர் மீனாம்பிகை தாக்கல் செய்யவில்லை. விசாரணைக் குழு முன்வைத்த கேள்விகளுக்கு அவளிடம் […]

#Coimbatore 4 Min Read

#BREAKING: பொதுக்குழு வழக்கு – வேறு அமர்வுக்கு மாற்ற ஓபிஎஸ் முறையீடு!

அதிமுக பொதுக்குழு வழக்கை நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் இருந்து மாற்ற ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை. அதிமுக பொதுக்குழு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு முறையீடு செய்துள்ளனர். அதிமுக பொதுக்குழு புகார் மனுவை பரிசீலித்து, தனி நீதிபதியின் கருத்தை அறிந்து உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுவது குறித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியுடன் கலந்து பேசி முடிவெடுப்பதாகவும் தலைமை நீதிபதி […]

- 2 Min Read
Default Image

தமிழக்தில் கனமழை : அவசர எண்கள் அறிவிப்பு.! வாட்ஸப் மூலமும் புகார் அளிக்கலாம்…

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து பாதுகாப்பு கருதி அவசர எண்களை தமிழக அரசு அறிவித்துள்ள்ளது. தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பிட்ட நீர்நிலைகள் நிரம்பி,வருவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள்ளது, நேற்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டது. இன்று தேனி, திருப்பூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. ஆதலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  அரசு பாதுகாப்பு கருதி அவசர எண்களை அறிவித்துள்ள்ளது. […]

- 2 Min Read
Default Image

ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் இந்தியாவில் அறிமுகம் – விலை ரூ.68,317!!

ஜப்பானிய இரு சக்கர வாகன உற்பத்தியாளர் ஹோண்டா இந்தியாவில் வரையறுக்கப்பட்ட பதிப்பான டியோ ஸ்போர்ட்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் இரண்டு வண்ணங்களில் வழங்கப்படுகிறது மற்றும் விலை ரூ.68,317 (எக்ஸ்-ஷோரூம், புது டெல்லி) தொடங்குகிறது. ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் லிமிடெட் எடிசன் வாகனத்தை அருகிலுள்ள ஹோண்டா ரெட்விங் ஷோரூமில் அல்லது இரு சக்கர வாகன உற்பத்தியாளரின் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். ஹோண்டா டியோ ஸ்போர்ட்ஸ் ஸ்டாண்டர்ட் வேரியன்டின் விலை ரூ.68,317 ஆகவும், டீலக்ஸ் வேரியன்ட்டின் விலை ரூ.73,317 […]

honda dio sports 5 Min Read

ஒரு நாளைக்கு ரூ.2.40 கோடி ஊழல்.. 5.5 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது – ஜெயக்குமார்

நாள்தோறும் ஆவின் பாலில் ஊழல் நடைபெற்று வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றசாட்டு. சென்னையில் செய்தியர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆவினில் தினந்தோறும் பாலில் 2.40 கோடி மதிப்புள்ள ஊழல் நடைபெற்று வருவதாக புகார் கூறியுள்ளார்.  ஒரு நாளைக்கு 37 லட்சம் லிட்டர் பால் தமிழ்நாடு முழுவதும் விற்பனையாகிறது. இதில் ஒரு நாளுக்கு 5.50 லட்சம் லிட்டர் பாலை நாசர் என்ற பூனைக்குட்டி குடித்துவிட்டது என பால்வள துறை அமைச்சர் நாசரை , […]

#AIADMK 3 Min Read
Default Image

ஆன்லைன் ரம்மி மோகம்.. அதீத கடன்.. தற்கொலை செய்துகொண்ட தமிழக இளைஞர்.!

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 5 லட்சம் வரையில் பணம் இழந்ததால், ராசிபுரத்தை சேர்ந்த சுரேஷ் எனும் இளைஞர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டார்.   ஆன்லைன் தமிழ் விளையாடி அதிக பணம் ஈட்ட முடியும் என ஓர் கற்பனை உலகத்தில் பலரும் ஏமாந்து தங்கள் பணத்தை இழந்து அதிக கடனையும் சிலர் தங்கள் உயிரையும் இழந்துள்ளனர் இது தொடர் கதையாக நின்று கொண்டே போகிறது தற்போது தமிழகத்தில் மேலும் ஒரு இடம் யார் தற்கொலை செய்து கொண்டு உள்ளார் இவர் […]

online rummy 3 Min Read
Default Image

சிபிஎஸ்இ கம்பார்ட்மென்ட் தேர்வு 2022: 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்புத் தேர்வுகள் இந்தத் தேதியிலிருந்து தொடங்கும்..

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஆகஸ்ட் 23 முதல் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான கம்பார்ட்மென்ட் தேர்வுகளை நடத்தும் என்றும் வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான cbse.nic.in இல், முழு தேர்வு அட்டவணையும் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 22 அன்று, சிபிஎஸ்இ 2022 ஆம் ஆண்டு 10, 12 ஆம் வகுப்பு  தேர்வு முடிவுகளை அறிவித்தது. தேர்வுகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்கள் இந்த மாதம் […]

- 3 Min Read

தண்டோரா தேவையில்லை.! தடை மீறினால் நடவடிக்கை.! தலைமை செயலர் அறிவிப்பு.!

மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை தெரிவிக்க தண்டோரா போடும் நடைமுறை இனி தேவையில்லை –  தமிழக தலைமை செயலர் இறையன்பு.  அரசு ஏதேனும் அறிவிப்பு வெளியிட்டால்,  ஏதேனும் முக்கிய தகவல்களை மக்களுக்கு தெரியபடுத்த வேண்டுமானாலும்,  ஒரு நபர் மூலம் தண்டோரா போட்டு, அறிவிக்கும் நடைமுறை இன்னும் சில இடங்களில் நடைபெற்று தான் இருக்கிறது. இது குறித்த முக்கிய தகவல் ஒன்றை மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக தலைமை செயலர் இறையன்பு பகிர்ந்துள்ளார். அதில், மக்களுக்கு அரசு கூறும் தகவல்களை […]

- 2 Min Read
Default Image

#BREAKING: பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துப்பாகியால் சுட்டு காவலர் தற்கொலை. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் செந்தில்குமார், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. காவலர் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.

#Chennai 2 Min Read
Default Image

திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது, ஈபிஎஸ் மீதான வழக்கில் உரிய விசாரணை நடத்த வேண்டும் – ஆர்எஸ் பாரதி

திமுக யார் மீதும் வீண் பழி சுமத்தாது, குற்றசாட்டுகளை நிரூபித்து காட்டுவோம் என ஆர்எஸ் பாரதி பேட்டி. எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவை ரத்து செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் ஈபிஎஸ் மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேடு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தொடந்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. […]

#AIADMK 6 Min Read
Default Image

தமிழகத்தில் 3 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு.!

திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.  தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதற்கான எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம் கொடுத்து வருகிறது. அந்த வகையில், தற்போது திண்டுக்கல், தேனி , திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏற்கனவே , நேற்று  நெல்லை, […]

#Tirupur 3 Min Read
Default Image

#JustNow: கோயில் நிலத்தில் சந்தை – சீல் வைக்க உத்தரவு!

எடப்பாடியில் அறநிலையத்துறை வசம் இருந்த இடத்தில் அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல். சேலம் மாவட்டம் எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேஸ்வரர் கோயிலை சுற்றி அமைக்கப்பட்ட உழவர் சந்தைக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. உழவர் சந்தை அமைப்பதற்கான ரூ.93 லட்சம் வழங்கப்படவில்லை என வழக்கு பதவி செய்யப்பட்ட நிலையில், சந்தைக்கு சீல் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. ரூ.93 லட்சம் செலுத்தும் வரை உழவர் சந்தைக்கு சீல் வைக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

#Chennai 2 Min Read
Default Image

நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும்.! – டிடிவி தினகரன் பேட்டி.!

தமிழகம் சென்று கொண்டிருக்கும் நிலைமையை பார்த்தால், வரும் நாடாளுமன்ற தேர்தலோடு, சட்டமன்ற தேர்தலும் நடைபெறும்- டிடிவி தினகரன்.  அம்மா மக்கள் முன்னேற்ற கழக தலைவர், முன்னாள் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்கபட்டது. அதில், சசிகலா, மற்றும் ஓ. பன்னீர்செல்வம் பற்றியும், அவருக்கு ஒரு சமூகத்தினர் ஆதரவு தெரிவிப்பது குறித்தும் கேட்கப்பட்ட போது அதனை அவர்களிடம் கேளுங்கள் என கருத்து கூற மறுத்துவிட்டார். மேலும், கூறுகையில், […]

lok saba election 2 Min Read
Default Image

#BREAKING: விரைவில் ஆவின் மூலம் குடிநீர் விற்பனை – அமைச்சர் நாசர் அறிவிப்பு

ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் அறிவிப்பு. தமிழகத்தில் விரைவில் ஆவின் மூலம் குடிநீர் பாட்டில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் நாசர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஆவினுக்கு சொந்தமான 28 auro plant உள்ளது. இந்த plant மூலம் தண்ணீர் பாட்டில் தயாரிக்க உள்ளதாக கூறியுள்ளார். அரை லிட்டர் மற்றும் ஒரு லிட்டர் குடிநீர் பாட்டிலை தயாரித்து விற்க ஏற்பாடு என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், ஆவின் பால் பாக்கெட்டுகளில் சினிமா […]

- 2 Min Read
Default Image

#JustNow: சுதந்திர தின கொண்டாட்டம்; மக்களுக்கு அனுமதி! – தமிழக அரசு

சுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அரசு தகவல். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக சுதந்திர தினத்திற்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படாமல் இருந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினத்தன்று அணி வகுப்பை காண பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை ராஜாஜி சாலையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டத்தை காண மக்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

#TNGovt 2 Min Read
Default Image

#BREAKING: ஈபிஸ் மீதான வழக்கு – சிபிஐ விசாரணைக்கான ஆணை ரத்து!

ஈபிஎஸ் மீதான டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது ரத்து. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரத்து செய்து உத்தரவிட்டனர். லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த டெண்டர் முறைகேடு வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டியதில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் […]

#AIADMK 3 Min Read
Default Image

நெய்வேலியில் தேர்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை.. ஓபிஎஸ் அறிக்கை…

நெய்வேலியில் தேர்தெடுக்கப்பட்ட 299 பொறியாளர்களில் ஒருவர் கூட தமிழர் இல்லை இது குறித்து ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.  நெய்வேலியில் இயங்கி வரும் நவரத்னா நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் அண்மையில் பொறியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட 299 பேர் அனைவருமே வெளிமாநிலத்தவர்கள். இது குறித்து ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில், ‘ ஆந்திர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவர்களில் 75% அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவராக […]

#OPS 3 Min Read
Default Image

ஆடிப்பெருக்குக்கு இல்லத்தரசிகளுக்கு இன்பச்செய்தி! தங்கம் விலை குறைவு…

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது குறைந்துள்ள நிலையில், ஆபரண தங்கம் விலையும் இன்று குறைந்தது. ஆடி மாதத்தில் ஆடி 18 எனும் ஆடிப் பெருக்கு விழாவையொட்டி, இன்று பொதுமக்கள், ஆறு, குளம் போன்ற நீர் நிலைகளில் புனித நீராடி, குல தெய்வம், கோவில் வழிபாடு செய்து ஆடிப்பெருக்கை கொண்டாடி வருகின்றனர். இந்த சமயத்தில், தங்கம் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில், இன்று மீண்டும் குறைந்திருப்பது இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியூட்டும் செலுத்தியாக உள்ளது. அதன்படி, சென்னையில் 22 கேரட் […]

#Chennai 4 Min Read
Default Image

இவர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை உறுதி செய்க – அன்புமணி ராமதாஸ்

பேராசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் ட்வீட். பேராசிரியர்களுக்கு நியாயமான முறையில் பணியிட மாறுதல் கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், தமிழ்நாட்டில் அரசு கல்லூரி பேராசிரியர்களுக்கு கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் கடந்த 4 ஆண்டுகளாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை. அதனால் குடும்பத்தைப் பிரிந்து வெளியூர்களில் பணியாற்றும் கல்லூரி […]

#AnbumaniRamadoss 4 Min Read
Default Image

#JustNow: அரசுப் பேருந்துகளில் பார்சல் சர்வீஸ் சேவை இன்று முதல் தொடக்கம்!

அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகளில் இன்று முதல் பார்சல் சேவை தொடங்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் இன்று முதல் கொரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் நஷ்டத்தை […]

#TNGovt 4 Min Read
Default Image