சிபிஎஸ்சி பாடத்தில் இருந்து பெரியார் குறித்து நீக்கம் ! பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது – வைகோ

Published by
Venu

சிபிஎஸ்சி பாடத்தில் இருந்து பெரியார் கருத்துகள் குறித்து  பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது என்று  வைகோ தெரிவித்துள்ளார்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதன் விளைவாக பள்ளிகள்,கல்லூரிகள் என அனைத்துமே மூடப்பட்டு இருந்தது.எனவே இதனை கருத்தில் கொண்டு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.அதாவது,மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு ,மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் 30 %  பாடங்கள் குறைக்கப்படுவதற்காக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,சிபிஎஸ்இ 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளின் தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து பெரியார் அவர்களின் சிந்தனைகள் ,மா.பொ.சி  எல்லை போராட்ட வரலாறு,ராஜ ராஜ சோழனின்  “மெய் கீர்த்தி” போன்ற பாடங்களும் , தமிழ்நாட்டில் உள்ள பெண்களின் சிறப்பை விளக்கும்  மங்கையராய் பிறப்பதற்கு  உள்ளிட்ட பாடங்கள் நீக்கப்பட்டுள்ளது.இந்திய தேசிய ராணுவத்தில் தமிழரின் பங்கு எனும் குறிப்பு அடியோடு நீக்கப்பட்டுள்ளது.மேலும்  திருக்குறள் ,சிலப்பதிகாரம் குறித்தவையும் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தமிழர்களின் வரலாறு,கலை ,இலக்கியம் உள்ளிட்டவற்றை பாஜக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

நடிகர் கவுண்டமணியின் மனைவி உடலுக்கு விஜய் நேரில் அஞ்சலி.!

சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…

14 minutes ago

SRH vs DC : வெற்றி யாருக்கு? டாஸ் வென்ற ஹைதராபாத் பந்துவீச்சு தேர்வு.!

ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…

1 hour ago

குரூப் 2 மற்றும் 2A தேர்வு முடிவுகள் வெளியானது.!

சென்னை :  குரூப் 2, 2ஏ பிரதான தேர்வு முடிவுகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றையும் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.…

2 hours ago

“முதல்வர் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்” – தமிழிசை சௌந்தரராஜன்.!

சென்னை : தமிழகத்தில் சட்டத்துக்குப் புறம்பாக தங்கியுள்ள பாகிஸ்தான் பங்களாதேஷை சேர்ந்தவர்களை வெளியேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் பயங்கரவாத தாக்குதலை…

2 hours ago

விஜய்யை நெருங்கிய தொண்டர் தலையில் துப்பாக்கி வைத்த பாதுகாவலர்.!

மதுரை : வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு ஐந்து நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது.…

2 hours ago

பஹல்காம் தாக்குதல் : 2வது முறையாக பாகிஸ்தான் ஏவுகணை சோதனை.!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 24 அன்று பிரதமர் நரேந்திர மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்களும், அவர்களை…

3 hours ago