அரசியல் பிரபலங்களின் கண்டனத்தை தொடர்ந்து, மீண்டும் ஈ.வே.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டு முதல் அமைச்சராக இருந்த எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் பூந்தமல்லி சாலை என்ற பெயரில் வழங்கப்பட்ட சாலையை, பெரியார் நூற்றாண்டு விழாவையொட்டி, பெரியார் சாலை என்று மாற்றி அமைத்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பெரியார் சாலை, கிராண்ட் வெஸ்டர்ன் ட்ரங்க் ரோடு என்று மாற்றம் செய்யப்பட்டது.
பெரியார் சாலையின் பெயர் மாற்றத்தை கண்டித்து, அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவரான மு.க. ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்கள் இதற்கு கண்டனம் தெரிவித்த நிலையில், தற்போது இந்த சாலை மீண்டும் ஈ.வே.ரா பெரியார் சாலை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…