லஞ்சம் வாங்கும் காவலுக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எத்தனை?ஆணையம் அரை

லஞ்சம் வாங்கிய காவல் துறையினருக்கு எதிராக நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள் எத்தனை? என்று கோயம்புத்தூர் டி.ஜி.பி பதிலளிக்க மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் ஆணையம் காதலர்களை மிரட்டி லஞ்சம் பெற்ற காவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்.? என்று நான்கு வாரங்களுக்குள் விளக்கம் தரவும் மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025