300 மதுபான பாட்டில்கள் துறைமுக போலீசார் பறிமுதல்..!

ராமேஸ்வரத்தில் கடத்தப்பட்ட சுமார் 300 மதுபான பாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை

ராமேஸ்வரத்தில் கடத்தப்பட்ட சுமார் 300 மதுபான பாட்டில்களை துறைமுக போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகின்றனர்.