பேஸ்புக்ல போடு சகல! உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

Default Image

இன்றைய நிலையை பொறுத்தவரையில், பல இடங்களில் மக்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை மக்கள் அதிகாரிகளிடம் புகார் அளித்தாலும், சில அதிகாரிகள் அதனை அலட்சியமாக எண்ணுவதுண்டு. அதற்க்கு சரியான நடவடிக்கை எடுப்பதில்லை.
அந்த வகையில், சென்னை ஆவடியில், மின்கம்பத்தில் ஏற்பட்ட மின்கசிவால் அந்த வழியாக சென்ற மாடு ஒன்று மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளது. இதனையடுத்து, மின்கசிவு பற்றி, பொதுமக்கள் மின்வாரியத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.
மக்கள் தகவல் கொடுத்தும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், கோபமடைந்த பொதுமக்கள் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து, சுதாரித்துக் கொண்ட அதிகாரிகள் நேரில் சென்று உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்