சமீபத்தில் சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எழுதிய புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அம்தஷாவும் கலந்துகொண்டார். அதில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘ மோடியும் அமித்ஷாவும் கிருஷ்ணனும், அர்ஜுனனும் போன்றவர்கள். இதில் யார் அர்ஜுனன், யார் கிருஷ்ணன் என் அவர்களுக்கே தெரியும் என குறிப்பிட்டார்.
இந்த கருத்து இந்தியா முழுவதும்அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளானது. இதுகுறித்து சமீபத்தில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்கப்பட்டது. மீண்டும் அதே கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார் நடிகர் ரஜினிகாந்த். மேலும், காஷ்மீர் விவகாரத்தில் மோடி, அமித்ஷா என இருவரும் ராஜதந்திரிகளாக செயல்பட்டனர். அதனால் தான் கிருஷ்ணராகவும் அர்ஜுனனாகவும் ஒப்பிட்டு பேசினேன் என கூறினார்.
அரசியல் வருகை குறித்து கேட்கப்பட்டபோது பொறுத்திருந்து பாருங்கள் என கூறி சென்றுவிட்டார்.
சென்னை : திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் முக்கிய ஆதாரமாக விளங்கிய அவர் காவலர்களால் தாக்கப்படும் வீடியோவை எடுத்த…
பர்மிங்காம் : இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஷுப்மான் கில் இரட்டை சதம் அடித்துள்ளார்.…
கானா : பிரதமர் நரேந்திர மோடி, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்க நாடுகளுடனான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், நெற்றறு முதல்…
தூத்துக்குடி: திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு (கும்பாபிஷேகம்) விழாவை முன்னிட்டு, பக்தர்களின் வசதிக்காக அரசு விரைவு போக்குவரத்து கழகம் மூலம்…
கிருஷ்ணகிரி : தமிழகத்தில் அதிர வைக்கும் கொலை சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. தற்போது ஓசூர் அருகே உள்ள கிருஷ்ணகிரி…
டெல்லி : பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை விதித்து டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டாபர் நிறுவனத்தின் ஊட்டச்சத்து மருந்து…