ரஜினிகாந்த் எந்த கட்சியிலும் சேர மாட்டார் என்று திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ரஜினிகாந்த் பாஜக மட்டுமல்லாமல், அவர் எந்த கட்சியிலும் சேர மாட்டார்.எந்த ஒரு தலைவருக்கும் கீழ் பணிந்து வேலை பார்க்கக்கூடிய நபர் அல்ல ரஜினிகாந்த் என்று தெரிவித்தார்.
மேலும் மோடி வெளிநாட்டில் இருக்கும் பழக்க தோஷத்தால்தான் நம் தமிழக அமைச்சர்களும் வெளிநாடு செல்கின்றனர்.பிரதமர் மோடி தலைமையிலான பாஜகவின் 100 நாள் ஆட்சி கடந்த 5 ஆண்டு ஆட்சியை போன்றே படுதோல்வியை சந்தித்துள்ளது. நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளதால் பணப்புழக்கம் இல்லாமல் பல்வேறு தொழில்கள் மூடப்பட்டு வருகிறது
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…