28ம் தேதிக்குள் தகுதியானவர்கள் அனைவருக்கும் நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்.
தமிழக அரசின் 2022-23-ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் 5 சவரனுக்கு உட்பட்ட பொது நகைக்கடன் தள்ளுபடி குறித்து அமைச்சர் பெரியசாமி விளக்கமளித்தார்.
அப்போது பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி, நகைக்கடன் தள்ளுபடிக்காக நேற்று ரூ.1000 கோடி விடுக்கப்பட்டது. இதுவரை 5,48,000 கடன்களுக்கு தள்ளுபடி ரசீது கொடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு 31-ஆம் தேதிக்குள் தள்ளுபடி ரசீது தர திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால், 28ம் தேதிக்குளேயே ரசீது தரப்படும் என நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…