குடிமராமத்து பணிக்கு ரூ.499.688 கோடி ஒதுக்கீடு! தமிழக அரசு அரசாணை

குடிமராமத்து பணிக்கு ரூ.499.688 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில்,குடிமராமத்து பணிக்கு ரூ.499.688 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.சென்னை மண்டலத்திற்கு ரூ.93 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மண்டலத்திற்கு ரூ.109 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மதுரை மண்டலத்திற்கு ரூ.230 கோடியும், கோவைக்கு ரூ.66 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த நிதி ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், குட்டைகள் ஆகிய வற்றை தூர்வாறி அகலப்படுத்துவதற்காகவும், ஆழப்படுத்துவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
அண்ணனுக்கு பிரியாவிடை தந்த முதல்வர் ஸ்டாலின்.., மு.க.முத்து உடல் தகனம் செய்யப்பட்டது.!
July 19, 2025
திருவள்ளூர் 8வயது சிறுமி பாலியல் வழக்கு: நெல்லூரில் வட மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது.!
July 19, 2025
”தமிழகத்தை 4 பேர் இத்தனை நாளாக ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றனர்” – இபிஎஸ் குற்றச்சாட்டு.!
July 19, 2025
மு.க.முத்து மறைவு – மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்!
July 19, 2025