அரையாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு..!

தேர்வு விடுமுறை முடிவடைந்ததையடுத்து இன்று 6-12ஆம்  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

தேர்வு விடுமுறை முடிவடைந்ததையடுத்து இன்று 6-12ஆம்  மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது.  இந்த விடுமுறை நேற்றுடன் நிறைவடைந்ததது.

இந்த நிலையில், தேர்வு விடுமுறை முடிவடைந்ததையடுத்து இன்று 6-12ஆம்  மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. 1-5 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஜன.5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.