தமிழகம் முழுவதும் எஸ்ஐ பணிக்கான தேர்வு தொடங்கியது..!!!

Published by
kavitha
  • தமிழக காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள் பணிக்கான தேர்வு துவங்கியது.
  • தமிழகம் முழுவதும் 32 மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 448 பேர் தேர்வை எழுதுகின்றனர்.

 

தமிழக காவல் துறையில் 969 உதவி ஆய்வாளர்கள் பணி இடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வினை  தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்றும், நாளையும் நடைபெறுகிறது.இதனிடியயே இன்று பொதுப்பிரிவினருக்கு மட்டும் நடைபெறுகிறது. நாளை காவலர்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இதற்காக விண்ணப்பித்த தகுதி படைத்த தேர்வர்களுக்கு ஹால் டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது.தற்போது அவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.

இன்று காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் பல சோதனைக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். நாளை நடைபெறும் தேர்வில் காவல் துறையைச்சேர்ந்த ஆயிரத்து 145 ஆண்கள் மற்றும் 190 பெண்கள் என மொத்தம் ஆயிரத்து 335 பேர் தேர்வை எழுத உள்ளனர்.

இன்று நடைபெறும் பொதுப்பிரிவில் 969 பணி இடங்களுக்கு மட்டும் தமிழகம் முழுவதும் 32 மையங்களில் ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 448 பேர் தேர்வு எழுதுகின்றனர்.இதில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Published by
kavitha

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago