தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்…! பின்னணி என்ன..?

தந்தையின் கண்முன்னே வெட்டிக்கொல்லப்பட்ட மகன்.
சென்னை, நெற்குன்றம் சத்தியநகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர், பிரம்மதேவன் என்பவரின் மகன், நாராயணன் (23). இவர் திண்டிவனத்தில் தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார். இவர் தனது தம்பியின் பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அண்மையில் சென்னை வந்தார்.
நேற்று இரவு தனது வீட்டின் அருகே உள்ள கடையில் சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, சாலையோரமாக நடந்து வந்துந்துள்ளார். அப்போது ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், சாலையில் நடந்து வந்த நாராயணனை சரமாரியாக விட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர். தகவலறிந்து வந்த கோயம்பேடு போலீசார், அவரது உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், முதற்கட்ட விசாரணையில், நாராயணனுக்கும், அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவருக்கும் முன்விரோதம் இருந்தது தெரியவந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025