கோவையை சார்ந்த சோனாலி பிரதீப்.இவர் திருமணமானவர்களுக்கு நடத்தப்படும் அழகி போட்டியில் கலந்து கொண்டு மிஸ் இந்தியா யுனிவர்ஸ் பட்டம் வென்றார்.இதை தொடர்ந்து தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் இணைந்து உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனு தாக்கல் செய்து உள்ளார் .
இந்நிலையில் சோனாலி பிரதீப் சாய்பாபா காலணி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்து உள்ளார்.அந்த புகாரில் ” சமூக வலைத்தளங்களில் சிலர் தன்னை பற்றி ஆபாசமாக சித்தரித்து வருவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என புகார் கொடுத்து இருந்தார்.
அவரின் புகாரை ஏற்று கொண்டு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது திருப்பூர் மாவட்டம் 20 -வது வார்டு திமுக உறுப்பினர் ரகுபதி என்பவர் அவதூறு பரப்பியதாக போலீசார் பெண்களுக்கு எதிரான வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து உள்ளனர்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…
டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…