21 நாட்கள் வீட்டிலே இருங்கள்- தமிழக ஆளுநர்

பிரதமரின் 21 நாட்கள் ஊடரங்கை கடைபிடித்து மக்கள் வீட்டிலே இருக்க வேண்டுமென தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் மக்களிடையே கூறினார். மேலும், கொரோனாவுக்கு எதிரான சவாலை தமிழக மக்கள் ஒன்றிணைத்து எதிர் கொள்வார்கள் என நம்புகிறேன் என கூறிய அவர், தனிமைப்படுத்துதலை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் யாரும் அச்சப்பட வேண்டாம் என மக்களுக்கு அறிவுறுத்தினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”தமிழ்நாட்டில் NDA கூட்டணி ஆட்சி.., அதில் பாஜக அங்கம் வகிக்கும்” – அமித்ஷா மீண்டும் உறுதி.!
June 27, 2025
”உலகப் புகழ் கூமாபட்டியிலிருந்து.., இப்போ எப்படி இருக்கு? – விருதுநகர் முன்னாள் ஆட்சியர் பதிவு.!
June 27, 2025