சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் – விஜயகாந்த்

Default Image

சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம் என்று தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத்  உயிரிழந்தான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் கூறுகையில்,சுஜித்தின் மரணம் நம் அனைவருக்கும் மிகப்பெரிய பாடம்.இதுபோன்றதொரு மரணம் மீண்டும் நிகழாவண்ணம் நாம் அனைவரும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும்.
திறந்த நிலையில் உள்ள ஆழ்துளை கிணறுகளை மழைநீர் சேகரிக்க பயன்படுத்த வேண்டும் அல்லது மூடி வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

ind vs pak war Donald Trump
ind vs pak war
IndiaPakistanWarUpdates
Donald Trump
Indian Army
ilaiyaraaja - india pakistan war