மாநிலங்களவை உறுப்பினர்களாக தமிழகத்தில் இருந்து 6 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். அவர்களில் அதிமுகவை சேர்ந்த சந்திரசேகரன், முஹம்மது ஜான் ஆகியோரும் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக கட்சியை சேர்ந்த அன்புமணி ராமதாஸ் ஆகியோரும்,
திமுக சார்பில் , சண்முகம், வில்சன் ஆகியோரும், மதிமுக பொது செயலாளர் வைகோவும் பதவி ஏற்று கொண்டனர். இவர்கள் அனைவரும் தமிழில் உறுதிமொழி எடுத்து பதவி ஏற்று கொண்டனர்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகியுள்ளார். அவரது பெயரை குறிப்பிடுகையில் பேரவையில் உள்ள அனைவரும் கைதட்டி வரவேற்றனர்.
மதுரை : நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஜூன் 28 அன்று மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்து, நடிகர்கள்…
கோவை : மாவட்டம், வால்பாறை (தனி) சட்டமன்றத் தொகுதியின் அதிமுக எம்எல்ஏ திரு. டி.கே. அமுல் கந்தசாமி (வயது 60)…
சென்னை : பாட்டாளி மக்கள் கட்சியில் (பாமக) நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல்…
சென்னை : பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.பாமக…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.…
குஜராத் : மாநிலத்தின் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜூன் 20-ஆம் தேதி அன்று நடைபெற்ற காணொளி விசாரணையின்போது, ‘சமத் பேட்டரி’ என்ற…