சன்மானம் அளிக்கப்படும்..கலப்பட தேயிலை குறித்து தகவல் கொடுத்தால்..! வாரியம் அறிவிப்பு

தேயிலை வாரியம் கலப்படம் செய்யப்படும் தேயிலை தூள் பயன்பாடுகள் குறித்த தகவல்களை அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் தேயிலை வாரியத்தின் துணை இயக்குநர் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அண்மை காலமாக் கலப்பட தேயிலைத் தூகள்களின் புழக்கம் மற்றும் அதனை பயன்படுத்துவதும் அதிகரித்து வருகிறது என்ற புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இந்த கலப்படத்தினை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கலப்படும் செய்யப்படும் தேயிலை தூள்களின் பயன்பாடு எங்கு இருப்பது தெரிந்தால் அதனை உடனடியாக வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறியுள்ளார்.இந்த தகவலை தெரிவிக்கின்ற அந்த நபருக்கு தக்க சன்மானம் அளிக்கப்படும் என்று தேயிலை வாரியம் தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
போர் நிறுத்தத்தை மீறிய ஈரான்.., ‘தெஹ்ரானை நடுங்க செய்யும் இஸ்ரேல்’ – பறந்தது உத்தரவு.!
June 24, 2025
போர் நிறுத்தம் அமல்: ‘தயவுசெய்து சண்டை நிறுத்தத்தை மீறாதீர்கள்’ – அதிபர் டிரம்ப் வேண்டுகோள்.!
June 24, 2025
போர் நிறுத்த உடன்படிக்கைக்கு ஒப்புதல்: ‘மீறினால் பதில் தாக்குதல் நடத்தப்படும்’ – இஸ்ரேல் அறிவிப்பு.!
June 24, 2025
‘இஸ்ரேல் உடனான போர் நிறுத்தம்’ – ஈரான் ஊடகம் அறிவிப்பு.!
June 24, 2025