தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் பெறலாம் – அரசு தேர்வுகள் இயக்ககம்

தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம் என அறிவிப்பு.
தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் சான்றிதழ் நகலை பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. அதன்படி, 2012, 2013, 2017 மற்றும் 2019-ல் தகுதி தேர்வில் தேர்ச்சியான ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி சான்றிதழ் நகலை பெறலாம். இசேவை மையம் மூலம் ரூ.100 மற்றும் சேவை கட்டணம் ரூ.60 செலுத்தி பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025