சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 97 வயது முதியவர் குணமடைந்து அனைவருக்கும் புதிய தெம்பை கொடுத்துள்ளார் .
சென்னையை சேர்ந்த 97 வயதான கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் கடந்த மகாத்மா 30 ம் தேதி காய்ச்சல், இருமல் மற்றும் லேசான மூச்சுத் திணறல் போன்ற புகார்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .இவருக்கு ஏற்கனவே இத்தய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்றவைகளால் பாதிக்கப்பட்டிருந்தார்.இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது .இன்று கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து அனைவருக்கு நம்பிகையை ஏற்படுத்தியுள்ளார் .
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…