அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராணுவவீரர் உடல் சொந்தவூரான காஞ்சிபுரம் வந்தடைந்தது!

Published by
லீனா

அசாம் சாலை விபத்தில் உயிரிழந்த ராயணுவவீரர் உடல் சொந்தவூர் வந்தடைந்தது.

காஞ்சிபுரம் மாவட்டம், வெள்ளை கேட் அடுத்த, செம்பரப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ஏகாம்பரம். இவரது மனைவி குமாரி. இவருக்கு ஆதித்யா, ஜெனி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

இவர் கடந்த 2000-ம் ஆண்டு ராணுவ பணியில் சேர்ந்த நிலையில், இந்த பணியில் இருந்து இவர் ஒய்வு பெற இன்னும் 6 மாதங்கள் மட்டுமே உள்ளது. இந்நிலையில், அசாம் மாநிலத்தில், பணியில் இருந்த ராணுவ வீரர்களை ஏற்றி சென்ற வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்ததில், தமிழாக்கத்தை சேர்ந்த ராணுவ வீரரான ஏகாம்பரம், சம்பா இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, ராணுவ வீரரான ஏகாம்பரத்தின் உடல், அவரது சொந்த ஊரான செம்பரப்பாக்கத்திற்கு வந்தடைந்த நிலையில், அவரது உடலுக்கு, மாவட்ட நிர்வாக சார்பில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்யப்பட்டுள்ளது. இவரது மறைவால், அப்பகுதியே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

Published by
லீனா

Recent Posts

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை…எஸ்.பி.வேலுமணி விளக்கம்!

சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

5 minutes ago

மும்பை வேண்டாம் வேறு மாநிலத்துக்கு விளையாடப்போறேன்! அனுமதி கேட்கும் பிரித்வி ஷா!

மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…

40 minutes ago

போதைப்பொருள் வழக்கு : நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது!

சென்னை :  நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…

60 minutes ago

“உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?” – ஆர்.எஸ்.பாரதி காட்டம்!

சென்னை :  மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…

1 hour ago

“போரை தொடங்கிடீங்க..ஆனா நாங்க தான் முடிப்போம்”…அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை!

தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…

1 hour ago

ஸ்ரீ காந்த் விவகாரம் : “40 முறை போதைப்பொருள் விற்றேன்”..பிரதீப் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago