இன்று மதியம் 3 மணிக்கு மேல் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களுக்கு உரிய மருத்துவ உபகாரணங்கள் சரிவர கிடைக்கவில்லை என கூறி மருத்துவர்கள் இன்று மதியம் 3 மணி முதல் பணி புறக்கணிப்பு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழக அரசு சார்பில் ராஜீவ் காந்தி மருத்துவமனை தலைமை மருத்துவருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், மருத்துவர்களுக்கு தேவையான உரிய வசதிகள் செய்து தரப்படும் என உறுதியளிக்கப்பட்டது. அதன் பின்னர், இன்று மதியம் 3 மணிக்கு மேல் மருத்துவர்கள் அறிவித்திருந்த பணி புறக்கணிப்பு போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிப்பு வெளியானது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…