மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார் என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கனிமொழி எம்பி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், கூடங்குளம் அணுக்கழிவு மையம் போன்ற மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத திட்டங்களை அரசு செயல்படுத்தக்கூடாது.அணுக்கழிவு மையம் அமைக்கும் முயற்சியில் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்துவது சரியல்ல.
மின்வாரியம் மட்டுமல்ல,அனைத்து அரசு பணிகளிலும் தமிழர்களுக்கு நியாயமான வேலைவாய்ப்பு கிடைப்பதில்லை .மத்திய அரசின் அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தும் முதல்வர் தான் தமிழகத்தில் உள்ளார்.அதிமுகவில் உள்ள பிரச்னைகள் வெடித்து வெளியே வர ஆரம்பித்துள்ளன என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.
சென்னை : தெற்கு ஒரிசா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல,…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை…
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…
உத்தரா : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…