இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை தடுப்பதற்கு இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, நாடு முழுவதும், 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனால், அனைத்து மதுபான கடைகளும் மூடப்பட்டுள்ளது. மதுபான பிரியர்கள் இதனால், எங்கு மது கிடைக்கும் என அலைமோதி திரிகின்றனர். இதனையடுத்து, புலிமேடு கிராமத்தில் அல்லேரி மலைப்பகுதியைச் சேர்ந்த சிலர் ஊரடங்கு உத்தரவை மீறி நேற்று இரவு கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டனர். இதனை தடுக்க நினைத்த கிராம மக்கள் கள்ளசாராய விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு, அவற்றை வாங்க வருபவர்களை ஊருக்குள் அனுமதிக்காமல் விரட்டியடித்துள்ளனர்.
இந்நிலையில், இதனால் ஆத்திரம் அடைந்த சாராய விற்பனை கும்பல் நாட்டு துப்பாக்கிகளால் சுட்டதில், புலிமேடு கிராமத்தைச் சேர்ந்த மூன்று பேர் படுகாயம் அடைந்தனர். 6 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
வாஷிங்டன் : இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் என்பது உச்சத்தில் இருக்கும் சூழலில், ஜூன் 24 அதிகாலை, ஈரானிலிருந்து இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் இந்த வழக்கில் தொடர்பு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி…
ரஷ்யா : இஸ்ரேல்-ஈரான் மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் , ஈரானுக்கு இராணுவ ஆதரவு அளிக்காமல்…
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…