இந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம்.
அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளை முன்னிட்டு, கோயம்பேட்டில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், சமத்துவம், சமநீதி கிடைப்பதாற்காக உதித்த விடிவெள்ளி தான் டாக்டர். அம்பேத்கர்.
அம்பேத்கர் அனைத்து துறைகளிலும் டாக்டர் பட்டம் பெற்றுள்ளார். ஆடுகள் தான் வெட்டப்படுகின்றன. சிங்கங்கள் அல்ல என்பது அம்பேத்கரின் பிரிசித்தி பெற்ற வாசகங்களில் ஒன்று. இன்றைக்கு இந்துத்துவாவினர், இந்தியா மக்களை ஆடுகளாக மாற்ற முயற்சிக்கின்றனர். இந்த முயற்சியை அனைவரும் முறியடிக்க வேண்டும் என சபதம் எடுப்போம் என தெரிவித்துள்ளார்.
இஸ்லாமாபாத் : நேற்று (மே 7) அதிகாலை 1.30 மணியளவில் இந்திய ராணுவம் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதிகளில்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…