கத்திரி வெயில் முடிந்தும்.. 7 மாவட்டங்களை வெயில் வாட்டியெடுத்துள்ளது.!

தமிழகத்தில் கடந்த மே 28-ம் தேதியுடன் கத்திரி வெயில் நிறைவடைய உள்ள நிலையில் தமிழகத்தில் சில மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இருந்தாலும் சில மாவட்டங்களில் மழை பொழிந்துள்ளது இதனால் கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அந்தமாநிலத்தில் பக்கத்திலுள்ள பகுதியில் வெயில் குறைந்தது மழைப்பொழிவு தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் தற்போது கத்திரி வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் இன்னும் தமிழகத்தில் பல இடங்களில் வெயில் தாக்கம் இன்னும் குறையவில்லை. தமிழகத்தில் நேற்று 7 இடங்களில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ளது. அதன்படி திருத்தணி,வேலூர்,சென்னை மீனம்பாக்கம்,நுங்கம்பாக்கம்,மதுரை திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகிறது
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025