பெண்குழந்தைகளை கொன்று விட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட தாய்.
தஞ்சாவூர் மாவட்டம், வளவன்புரத்தை சேர்ந்த சாந்தியின் மகள் துளசி. இவருக்கு 4 வயது மற்றும் 2 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீடு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாத நிலையில் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில், 2 குழந்தைகளுக்கும், வீட்டில் இருந்த 2 வளர்ப்பு நாய்களுக்கும் விஷம் கொடுத்து கொன்றது தெரிய வந்தது. மேலும், துளசியும் அவரது தாயார் சாந்தியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், போலீசார், 4 பேரின் உடல்களை மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நாய்களின் உடலை கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த 4 பேரின் மரணம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹைதராபாத் : ஐபிஎல் 2025-55 வது ஹைதராபாத்-டெல்லி இடையேயான போட்டி மழையின் காரணமாக கைவிடப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : 42ஆவது வணிகர் தினத்தையொட்டி, இன்று சென்னை மதுராந்தகத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் நடைபெற்ற வணிகர்…
சென்னை : நகைச்சுவை மன்னன் நடிகர் கவுண்டமணியின் மனைவி சாந்தி (67) காலமானார். காதல் திருமணம் செய்து கொண்ட கவுண்டமணி…
ஹைதராபாத் : ஐபிஎல் 2025 இன் 55 வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான…