நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரம் தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் தனிப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆள் மாறாட்டம் செய்து உதித் சூர்யா என்ற மாணவர் தேனி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் மாணவர் உதித் மீது தேனியில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.இது தொடர்பாக தனிப்படை காவல்த்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் உதித் தலைமறைவாக உள்ள நிலையில் அவரை தேடி தனிப்படையினர் சென்னைக்கு விரைந்தனர்.ஆனால் அங்கு அவர் இல்லாத காரணத்தால் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
பின் மாணவர் உதித் தரப்பில் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முன் ஜாமீன்கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது.இந்த நிலையில் தனிப்படையினர் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது தேனி மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…