டெல்லியிலிருந்து வந்த நபருக்கு காய்ச்சல் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதி.!

Default Image

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் தடுக்க 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071 ஆக அதிகரித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50லிருந்து  67 ஆக உள்ளது. கொரோனாவை தடுக்க தமிழகத்தில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மத்திய , மாநில அரசு இரண்டு விஷயத்தை மக்கள்  கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. ஓன்று தனிமைப்படுத்துதல் மற்றோன்று சமூக விலகல்.

இந்நிலையில் கடந்த இரண்டு  நாட்களுக்கு முன் ராமநாதபுரத்தை சார்ந்த ஒருவர்  டெல்லியிலிருந்து ராமநாதபுரம் வந்துள்ளார். அந்த நபர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் உத்தரவுப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 10052025
Chief Minister J&K
Jammu Kashmir
scattered missile parts
Indian Army Pulverizes Terrorist Launchpads
Virat Kohli - TEST Cricket
Vikram Misri