திருத்தணி ரயில் நிலையத்திற்கு 10,000ரூ அபராதம்..! காரணம் ?

திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு அசுத்தமாக ரயில் நிலையத்தை வைத்திருந்த காரணத்தால்

திருத்தணி ரயில் நிலையத்துக்கு ரூ. 10,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கொசுக்கள் உற்பத்தியாகும் அளவுக்கு அசுத்தமாக ரயில் நிலையத்தை வைத்திருந்த காரணத்தால் திருத்தணி நகராட்சி அதிரடி முடிவு.