மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் பல கோரிக்கைகள் நிறைவேறியுள்ளதாக, அதனை வரவேற்பதாகவும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் கூறியுள்ளார். மூலதன செலவுகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5.54 லட்சம் கோடியாக உயர்த்தப்பட்டது வரவேற்கத்தக்கது. கொரோனா தொற்றிலிருந்து பொருளாதாரத்தை மீட்பதற்கான பல திட்டங்கள் இடம் பெற்றுள்ளன.
15-ஆவது நிதிக்குழுவின் இறுதி அறிக்கையில் தமிழகத்தின் பங்கினை குறைத்து பரிந்துரைத்தது வருத்தம் அளிக்கிறது. 2021-22 முதல் 2025-26 வரை 4.09% ஆக குறைத்து பரிந்துரைத்தது வருத்தம் அளிப்பதாக தெரிவித்துள்ளார். மத்திய அரசின் ஏனைய திட்டங்களின் கீழ் தமிழகத்திற்கு கூடுதல் நிதி உதவி அளிக்க வேண்டும் என்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…