பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டப்பேரவை கூடியுள்ள நிலையில், தமிழகத்தில் முதல் முறையாக இன்று சட்டசபையில் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வேளாண் இ-பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
இந்நிலையில், இந்த அறிக்கையில், பனை மரத்தை வெட்ட தடை விதிக்கப்படும் என்றும், அவ்வாறு அவசியமாக வெட்டவேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும் பட்சத்தில், ஆட்சியரின் அனுமதி பெற்று வெட்டுவது அவசியம் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், தமிழ்நாட்டில் பனை மர வளர்ப்பை அதிகரிக்க 30 மாவட்டங்களில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், 76 லட்சம் பனை விதைகள், ஒரு லட்சம் பனை மரக் கன்றுகள் இலவசமாக வழங்கப்படும் என்றும், பனைவெல்ல பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நியாயவிலை கடைகளில் கருப்பட்டி விற்பனை செய்யப்படும், கலப்படம் இல்லாத ஏழை மக்களிடம் கொண்டு சேர்த்தால் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை : இந்திய சினிமாவில் தரமான படங்களை கொடுத்துவரும் இயக்குநர் அட்லீக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது. சென்னையில் அமைந்துள்ள…
டெல்லி : இந்திய தேசிய காங்கிரஸின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளியுறவுக்…
சென்னை : தென்மேற்கு பருவமழை, கேரளாவில் அடுத்த 4-5 தினங்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும்…
மும்பை : ஐபிஎல் 2025 மெல்ல மெல்ல இறுதிக்கட்டத்தை எட்டி வருகிறது. ஏற்கனவே, 3 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு…
சென்னை : சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சிவகங்கை தொகுதி கார்த்தி சிதம்பரம் எம்.பி.காங்கிரஸ்…
டெல்லி : ஐபிஎல் 2025 இன் 62வது போட்டி செவ்வாய்க்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு…