ஆசிரியர் தகுதி தேர்வு மென்பொருள் கோளாறு..!தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவிப்பு

கணினி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வு தமிழகம் முழுவதும் 119 மையங்களில் காலை 10 மணியளவில் தொடங்கியது.அதன்படி அறிவிக்கப்பட்ட மொத்த 814 காலி பணியிடங்களுக்கு 30 ஆயிரம் பேர் இந்த தேர்வு எழுதுகின்றனர்.
இந்நிலையில் நாகர்கோவிலில் ஆசிரியர் தகுதி தேர்வின்போது மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக தேர்வு எழுத முடியாமல் தேர்வர்கள் தவித்து வருகின்றனர் மென்பொருளில் ஏற்பட்ட கோளாறுகளை சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதனால் கூடுதல் நேரம் வீண் ஆககுவதாக தேர்வர்கள் வேதனை தெரிவித்தனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!
June 25, 2025
ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?
June 25, 2025