ஜாதி மாற்று திருமணம் செய்ததால் மகளின் கணவனை கொன்ற இருவர் கைது!

எவ்வளவுதான் சமுதாயத்தில் முன்னேற்றமும் மாற்றமும் ஏற்பட்டாலும் இன்றுவரை ஜாதி மதம் என மனிதர்கள் பிரிந்து தான் இருக்கிறார்கள். காதலித்து திருமணம் செய்தவர்கள் கூட கொல்லப்படுகிறார்கள் அல்லது விரட்டியடிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில், தற்போது ஆரணி அருகே தனது மகள் ஜாதி மாறி திருமணம் செய்ததால் அவரது கணவர் ஆகிய கட்டிடத்தொழிலாளி சுதாகரை பெண்ணின் தந்தை மூர்த்தி மற்றும் அவரது உறவினர் கதிரவன் ஆகியோர் கொலை செய்துள்ளனர். இது குறித்து போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
போரால் மகனின் திருமணம் 2 முறையாக ரத்து.! இஸ்ரேல் அதிபரின் சர்ச்சை பேச்சு.., கொந்தளிக்கும் நெட்டிசன்கள்.!
June 20, 2025
“ஆகாஷ் பாஸ்கரன் வீட்டில் ED சோதனை செய்ய அதிகாரம் இல்லை” – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!
June 20, 2025