வேலூரில் குரூப் -4 தேர்வறைக்குள் செல்போனுடன் இருந்த இரு இளைஞர்கள் -மாவட்ட ஆட்சியர் அதிரடி

குரூப் -4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.அதில் மொத்தம் 6,491 காலியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த காலியிடங்களுக்கான தேர்வு நாளை நடைபெறுகிறது. நாளை நடைபெறும் தேர்வை சுமார் 16 லட்சத்து 30 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.
தேர்வு எழுத செல்வோர் தேர்வு அறைக்குள் ஹால் டிக்கெட் தவிர வேறு எதுவும் கொண்டு செல்லக்கூடாது. இந்நிலையில் வேலூரில் தேர்வறைக்குள் செல்போன் வைத்திருந்ததாக இரு இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர் .
வேலூர் மாவட்ட ஆட்சியர் மஞ்சுக்குப்பத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் ஆய்வு செய்தார் அப்பொழுது தேர்வறைக்குள் செல்போன் வைத்திருந்தாக இரு இளைஞர்கள் வெளியேற்றப்பட்டனர் . இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி என் பி சி ஆணையருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025