இந்தியா முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் பரபரப்பாக நடைபெற்று முடிந்து மீண்டும் பிரதமராக நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார். ஆனால் தமிழ்நாட்டில் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் நடைபெற வில்லை.
தற்போது மீண்டும் வேலூர் தொகுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தொகுதியில் போட்டியிட பிரதான காட்சிகள் வேட்பாளரை அறிவித்த நிலையில் தற்போது நாம் தமிழர் கட்சியின் சார்பாக தீபலட்சுமி என்பவர் போட்டியிட உள்ளார். என்பதை கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
சென்னை : இந்தியா முழுவதும் நடந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஒரு பகுதியாக மே 7-ம் தேதியான இன்று சென்னை மற்றும்…
கொல்கத்தா : இன்று ஐபிஎல் 2025 இன் 57வது போட்டி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ்…
மும்பை : ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா ராணுவம் வெற்றிகரமாக தீவிரவாதிகள் முகாம்களை அழித்துள்ளதாக பாதுகாப்புத்துறை அமைச்சர்…
கொல்கத்தா : ஐபிஎல் 2025-இன் 57-வது போட்டியில், நடப்பு சீசனில் லீக் சுற்றுடன் நடையை கட்டவுள்ள சென்னை மற்றும் பிளே…