மதுரை மாவட்டம் தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடத்தை மத்திய குழுவினரும் மற்றும் ஜப்பானில் இருந்து வந்திருந்த சிறப்புக் குழுவினரும் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
கடந்த ஜனவரி மாதம் தமிழகம் வந்த பிரதமர் நரேந்திர மோடி எய்ம்ஸ் மருத்துவமனை கட்ட அடிக்கல் நாட்டிய நிலையில் மத்திய அரசின் சார்பில் நிதியும் ஒதுக்கப்பட்டது. மாநில அரசிடம் 202 ஏக்கர் இடமும் கேட்கப்பட்டிருந்தது.மத்திய அரசு கேட்டிருந்த நிலத்தை இன்னும் ஓரிரு நாளில் ஒப்படைக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.இந்நிலையில்,இன்று ஆய்வு நடந்துள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்க 48 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கூலி' என்கிற அதிரடி திரில்லர் திரைப்படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில்…
கர்நாடகா : நீண்டகாலமாக நிலுவையில் உள்ள ஒபுலாபுரம் சட்டவிரோத சுரங்க வழக்கில் கர்நாடக முன்னாள் அமைச்சர் மற்றும் 3 பேரை குற்றவாளிகள்…
சென்னை : தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான பண்டிகை கால முன்பணம் ரூ.10,000-லிருந்து ரூ.20,000-ஆக உயர்த்தி சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தநிலையில்,…